மட்டக்களப்பில் திருட்டில் ஈடுபட்ட 14 வயது சிறுவன் கைது!

மட்டக்களப்பில் 6 வீடுகளை உடைத்து நகை மற்றும் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் 14 வயது சிறுவன் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு – கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள பனிச்சையடி பிரதேசத்தில் கடந்த முதலாம் திகதி தொடக்கம் 4 ஆம் திகதி வரை தொடர்ச்சியாக இந்த கொள்ளைச்சம்பவம் பதிவாகியுள்ளது. பணம் மற்றும் நகை கொள்ளை 4 வீடுகளின் கூரை மற்றும் யன்னல் கதவுகளை உடைத்து அங்கிருந்த 4 மடி கனணி கையடக்க தொலைபேசிகள் தங்க … Continue reading மட்டக்களப்பில் திருட்டில் ஈடுபட்ட 14 வயது சிறுவன் கைது!